நுகர்வோர் பாதுகாப்பு எனும் எண்ணக்கருவின் அபிவிருத்தி

நுகர்வோர் பாதுகாப்பு எனும் எண்ணக்கருவின் அபிவிருத்தி

உரோமன் சட்டத்தில் அறிமுகமாகி ஆங்கிலச்சட்டம் வரை “வாங்குபவர் கவனமாயிரு” (Caveat Emptor Doctrine)என்ற கோட்பாடு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. அதன்படி கொள்வனவாளர் பொருளொன்றை வாங்கியபின் அதனுடன் தொடர்பான சேதங்களுக்கான இழப்பீடுகளை மீளப்பெறமுடியாமல் இருந்தது. பின்னர் நுகர்வோர் பாதுகாப்பு எண்ணக்கரு படிப்படியாக வளர்ச்சியடைந்து அவை தொடர்பான நியதிச்சட்டங்கள் உருவாக்கப்பட்டன. அனேக பொருள் விற்பனை தொடர்பான நியதிச்சட்டங்களில் தரம், பொருத்தப்பாடு தொடர்பிலான குறைபாடுகள் உட்கிடையான நிபந்தனை மீறலாக கருதப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டது. இலங்கையின் பொருள் விற்பனை கட்டளைச்சட்டத்தின் பிரிவு […]

SUBSCRIPTION

Subscribe to our newsletter

Office Hours
Monday – Friday

16.00 – 20.45

Saturday - Sunday

09.00 - 20.00

CONTACT US