சமூகவியல் சிந்தனைப்பிரிவு – பகுதி 2

சமூகவியல் சிந்தனைப்பிரிவு – பகுதி 2

சமகாலத்தில் சமூக பொறியியல் கோட்பாடு களின் பிரயோகம்றொஸ்கோ பவுன்ட்டின் சமூகப்பொறியியல் கோட்பாடானது நியதிச்சட்டங்கள், தீர்ப்புச்சட்டங்கள் மூலம் சட்டத்தின் வளர்ச்சியில் பங்கெடுத்தது. அண்மையில் அதிகம் விருத்தியடைந்த பொதுநலன் வழக்காடல் வழக்குகளில் நலன்கள் தொடர்பான சமநிலை அதிகளவில் ஆராயப்பட்டுள்ளது. தீர்க்கப்பட்ட வழக்குகளிலிருந்து தனிப்பட்ட நலனுக்கும் சமூக மற்றும் பொது நலனுக்குமிடையே நீதிமன்றங்கள் சமநிலையை ஏற்படுத்த முயற்சித்தமையை காணமுடியும். சட்டத்தின் நீதியியல் மற்றும் சட்டவியல் ரீதியான பிரயோகத்தின் போது பின்வரும் விடயங்கள் கவனத்திலெடுக்கப்படவேண்டும் என றொஸ்கோ பவுன்ட் கூறியுள்ளார்.• சட்டத்தின் பிரயோகத்தால் […]

சமூகவியல் சிந்தனைப்பிரிவு – பகுதி 1

அறிமுகம் சமூகவியல் சிந்தனைப்பிரிவை சேர்ந்தவர்கள் சட்டத்தினை சமூகத்துடன் தொடர்புபடுத்திஆராய்ந்தனர். சட்டமானது சமூகமட்டத்தில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பது தொடர்பிலேயே கவனம் செழுத்தினர். சமூக இயக்கமே நேரடியாக மனித நடத்தைகளை கட்டுப்படுத்துவதால் அதுவே சட்டம் எவ்வாறு அமையவேண்டும் என தீர்மானிக்கும் என்ற கருத்தினை வெளிப்படுத்தினர். சட்டவியலின் சமூகவியல் குழாத்தை சேர்ந்த றொஸ்கோ பவுன்ட் எனும் சட்டவறிஞரின் சமூகப்பொறியியல்(Social Engineering) எனும் கோட்ப்பாடு முக்கியமானது சமூகத்தின் நிகழ்வுகளைக் கொண்டே சட்டங்கள் ஆக்கப்படவேண்டும் என்றும் நீதிமன்றங்களும் சட்டங்களை அதனடிப்படையிலேயே பொருள்கோடல் செய்யவேண்டுமென்றும் […]

கைத்தொழில் பிணக்கு தொடர்பில் அமைச்சருக்குள்ள நியாயாதிக்கம்

ஒரு நாட்டின்‌ பொருளாதார அபிவிருத்தியில்‌ கைத்தொழில்‌ சார்‌ அமைப்புக்களின்‌ வினைத்திறனான.தொழிற்பாடு அவசியமாகும்‌. அந்த வகையில்‌ இலங்கையில்‌ கைத்தொழில்‌ பிணக்குகள்‌ சட்டமானது தொழில்தருனர்‌ மற்றும்‌ தொழிலாளிகளுக்கிடையிலான பிரச்சினைகளை தீர்ப்பதன்‌ மூலம்‌.தரப்பினரிடையே சுமூகமான உறவுகளை பேணிப்பாதுகாப்பதில்‌ முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த சட்டமானது பிணக்குகளை இணக்கத்தீர்வு, நடுத்தீரப்பு, தொழில்நியாயசபை, கைத்தொழில்‌ நீதிமன்றங்கள்‌ போன்றவற்றினூடாக தீர்ப்பதற்கான பொறிமுறைகளை உள்ளடக்கியது. நடுத்தீர்ப்பானது நீதிமன்றில்‌ வழக்கிடும்‌ நடவடிக்கைகளை விட அதிக நன்மைகளை உள்ளடக்கியது.(சென்‌, 2007). நடுத்தீர்ப்பானது தன்னிச்சையான மற்றும்‌ கட்டாய நடுத்தீரப்பு என 2 […]

பொருள் விற்பனை சட்டம் தொடர்பில் இலங்கை, இங்கிலாந்துக்கிடையிலான ஒப்பீடு

ஒரு நாட்டினுடைய பொருளாதார அபிவிருத்தி சிறப்பாக அமைவதற்கு அதன் வர்த்தக போக்குகள் கையாளப்படும் முறைமையும் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. அந்தவகையில் வணிக சட்டங்களும் காலத்திற்கேற்றாற்போல் புதுப்பிக்கப்பட்டிருப்பது அவசியமாகும். இலங்கையில் பொருட்கள் விற்பனை தொடர்பில் உருவாக்கப்பட்ட 1896ம் ஆண்டின் 11ம் இலக்க பொருள் விற்பனைக் கட்டளைச் ;சட்டம்(SGO-LK), 1893ல் உருவாக்கப்பட்ட இங்கிலாந்தின் பொருள் விற்பனைச் சட்டத்தை ஒத்தது. பின்னர் இங்கிலாந்தின் சட்டம் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இறுதியாக புதிய சட்டமொன்று 1979ல்;(SGA-UK)உருவாக்கப்பட்டது. அச்சட்டமும் பல திருத்தங்கள் மூலம் விரிவாக்கப்பட்டது. […]

பாராளுமன்ற தேர்தலில் கட்சிகள் பெறும் ஆசன எண்ணிக்கையை கணிப்பிடும் முறை

விகிதாசார தேர்தல் முறை என்றால் என்ன? குறித்த ஒரு பிரதேச அல்லது தொகுதி வாக்காளர்களால் அளிக்கப்படும் வாக்குகளை அடிப்படையாக கொண்டு ஆசனங்கள் ஒதுக்கப்படும் முறையைக் குறிக்கும். இந்த எண்ணிக்கை இலங்கையின் தேர்தல் மாவட்டங்களில் உள்ள சனத்தொகையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். விகிதாசார தேர்தல் முறைமை மூலம் 196 பேர் தெரிவு செய்யப்படுவர். ஏனைய 29 பேர் தேசிய ரீதியில் கட்சிகள் பெற்றுக்கொண்ட ஆசனங்களுக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கப்படும். இது தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் என அழைக்கப்படுவர். எனவே தேர்தலில் மொத்தமாக 225 […]

இலங்கை பொருள் விற்பனை சட்டத்திலுள்ள குறைபாடுகள்

அறிமுகம் இலங்கையில் பொருட்கள் விற்பனை தொடர்பில் உருவாக்கப்பட்ட 1896ம் ஆண்டின் 11ம் இலக்க பொருள் விற்பனைக் கட்டளைச் ;சட்டம1;, 1893ல் உருவாக்கப்பட்ட இங்கிலாந்தின் பொருள் விற்பனைச் சட்டத்தை ஒத்தது. பின்னர் இங்கிலாந்தின் சட்டம் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இறுதியாக புதிய சட்டமொன்று 1979 உருவாக்கப்பட்டது. அச்சட்டமும் பல திருத்தங்கள் மூலம் விரிவாக்கப்பட்டது. எனினும் நவீன வர்த்தக மாற்றங்களுக்கமைவாக 125 வருட பழமை வாய்ந்த இலங்கையின் பொருள் விற்பனைக் கட்டளைச் ;சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை. இங்கு சொத்துவம் மற்றும் […]

நியதிச்சட்டங்களில் கடந்தகால பயன் கொண்டவற்றின் ஏற்புடமை

பொதுவாக நியதிச்சட்டங்கள் அவற்றின் வலுக்கொள்ளும் காலம் தெளிவாக குறிப்பிடாத பட்சத்தில் அவை எதிர்கால பயன் (Prospective) கொண்டவை என ஊகிக்கப்படும். இவ் ஊகம் ஜஸ்ரினியன் தொகுப்பில் காணப்படும் சட்ட மூதுரையிலிருந்து உருவானதாகும். “சட்டம் என்பது எதிர்கால செயல்களுக்கு உருக்கொடுக்க வல்லது அன்றி பின்னோக்கி சென்று கடந்தகால செயல்களுக்கு அல்ல.” எனவே இவ் ஊகமானது ஆங்கில சட்டத்திலும் நன்கு வேரூன்றிய கோட்பாடாகவே காணப்படுகின்றது. நியதிச்சட்ட பொருள்கோடல் என்ற நூலில் மக்ஸ்வெல் அவர்கள் இதனை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றார். ஆங்கில சட்டத்தின் […]

இலங்கையின்‌ கைத்தொழில்‌ நடுத்தீரப்பு பொறிமுறை

அண்மைக்காலங்களில்‌ கைத்தொழில்‌ பிணக்குகளை தீர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர்‌ நடுத்திர்ப்பு முறையை விரும்புவது அதிகரித்து வந்துள்ளது. குறிப்பாக நீதிமன்றங்கள்‌ மூலம்‌ தீரவினை பெறுவதைவிட நடுத்தீரப்பு பொறிமுறை மூலம்‌ அதிகளவு நன்மைகள்‌ காணப்படுகின்றன. அவை தொடர்பில்‌ கிழேஆராயப்படுகின்றது. நடுத்தீர்ப்பு பொறிமுறையானது நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளை விட விரைவானதாகும்‌. அத்துடன்‌ செலவு குறைந்த முறையாகவும்‌ அறியப்படூகின்றது. இது நெகிழ்வுத்தன்மையுடைய முறையாகும்‌. மேலும்‌ பிணக்கு தொடர்பான விடயங்கள்‌ அதிகளவு தொழில்நுட்ப சிக்கல்‌ வாய்ந்நதாக இருப்பின்‌ அத்துறையில்‌:விசேட அனுபவம்பெற்றவர்களை நியமிப்பது சிறப்பம்சமாகும்‌. நடுத்தீர்ப்பு வழக்கு […]

ஒருவருக்கு நன்கொடை கொடுத்த பின் அதனை மீள பெற முடியுமா?

அறிமுகம் நன்கொடை தொடர்பான புதிய நியதிச்சட்டத்தின் முக்கியத்துவத்தை அறிவதற்கு நன்கொடை பற்றிய உரோமன் டச்சு சட்டக் கோட்பாடுகளை ஆராய்தல் அவசியமாகும். உரோமன் டச்சு சட்டத்தின் படி நன்கொடையானது விசேட வகை ஒப்பந்தங்களுள் அடங்கும். அசையா சொத்து தொடர்பான நன்கொடை உறுதிகள் மோசடி தடுப்புக்கட்டளைச் சட்டத்தின் பிரிவு 2ற்கமைவாக பதிவு செய்யப்படல் வேண்டும். நன்கொடை கைமீட்கப்படமுடியாது எனும் பொதுவான விதி நன்கொடை கொடுத்தபின் கைமீட்க முடியாது என்பது பொதுவான விதியாக இருந்த போதும் கொடையாளியால் வெளிப்படுத்தப்பட்டிருப்பின் மீளப்பெற முடியும். […]

SUBSCRIPTION

Subscribe to our newsletter

Office Hours
Monday – Friday

16.00 – 20.45

Saturday - Sunday

09.00 - 15.00

CONTACT US
K. Yugawendra, Lawyer in Jaffna
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.